சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று

(UTV|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணியளவில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.

இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர்.

 

 

 

Related posts

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து ஆராயும் குழு நாளை(12) கூடவுள்ளது…

பிரதமர் பதவியை மறுத்த அமைச்சர் ராஜித சேனரத்ன

பிரதமரை சந்தித்த சம்பந்தன்