உள்நாடு

சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில்

(UTV | கொழும்பு) –  சுகாதார பணியாளர்கள் நாளை(08) மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தினா் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர்.

கோரிக்கைகளை முன்வைக்க குறைந்தது கலந்துரையாடலுக்கான வாய்ப்பைக் கூட வழங்காமையினால் எதிர்வரும் 08ஆம் திகதி நாள் முழுவதும் சேவையில் ஈடுபடாமிலிருக்க தீர்மானித்துள்ளதாகவும், அன்றைய தினம் நாடு பூராகவும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

Related posts

ஜனாதிபதி அநுர தொடர்பாக அவதூறு கருத்து – நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ குட்டியாராச்சி

editor

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான ஒன்று – எந்தவொரு கலந்துரையாடலும் தேவையில்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்திய தேசிய மக்கள் சக்தி

editor