உள்நாடு

சுகாதார தொழிற்சங்கங்கள் திங்கள் முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – சுகாதார சேவையின் பல தொழிற்சங்கங்கள் 7 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 7 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

கடற்றொழில் சமூகத்திற்காக ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் குடாவெல்லையில் அறிமுகம்

editor

மகா பருவத்திற்கு யூரியா கொண்டுவர இந்தியாவிடம் இருந்து கடன்