சூடான செய்திகள் 1

சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

(UTV|COLOMBO)-ஊவா மாகாணத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், மருத்துவ சாரதிகள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் சேவையாற்றும் சிற்றூழியர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் இதுவரை வழக்கப்படவேண்டிய பயணக் கொடுப்பனவுகளை செலுத்தாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

பாகிஸ்தானின் குடியரசு தினம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதி

சர்வதேச சந்தைவாய்ப்பை இலக்கு வைத்து இணைய முனையம் திறப்பு சிறிய நடுத்தர முன்னணி வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பு!!!