உள்நாடு

சுகாதார ஒழுங்குகளை மீறுவோர் பிடியாணையின்றி கைதாவர்

(UTV | கொழும்பு) – சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்ட திருத்தம் அடங்கிய வர்ததமானி அறிவித்தல் இரண்டு நாட்களுக்குள் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது

சுமார் 1000 கிலோ போதைப்பொருள் மீட்பு