உள்நாடு

சுகாதார அமைச்சின் எச்சரிக்கை

தமிழ் – சிங்கள புத்தாண்டுடன் இணைந்து விபத்துக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற இடைக்காலக் கூட்டத்தில் இது தொடர்பான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

மற்ற காலங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை வாகன விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை சுமார் 3 சதவீதம் அதிகமாகும் என சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புப் பிரிவின் நிபுணர் வைத்தியர் சமித்த சிரிதுங்க தெரிவித்தார். மற்றும் தற்காலத்தில் விபத்துக்கள் தலை மற்றும் முகத்திற்கு ஏற்படும் பாதிப்பில் அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

 

Related posts

இன்றும் 03 மணி நேர மின்வெட்டு

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

editor

தமிழில் டிப்ளோமா பட்டம் பெற்ற பௌத்த துறவி

editor