கிசு கிசு

சுகாதார அமைச்சருக்கே நெஞ்சு வலி வரும் போது நாட்டு மக்களின் நிலை என்னவாகும் [VIDEO]

(UTV|COLOMBO) – கைது செய்யப்படும் நிலை ஏற்படும் போது அரசியல் வாதிகள் வைத்தியசாலைக்குள் ஓடி ஒழியும் கலாசாரம் மாற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்;து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

கொரோனா 2வது அலை – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

புதிதாக 3 மதுபான தயாரிப்புகளுக்கு அனுமதி