உள்நாடு

சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதிக்கு இரவு நேரங்களில் பூட்டு

கண்டி – மஹியங்கனை வீதி இன்று (21) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது.

மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் கஹடகொல்லவுக்க அருகிலுள்ள 18 வளைவுப் பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாணவ போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் அதிகரிப்பு

மலையக மக்களுக்கு நற்செய்தி – புதிதாக ஆரம்பிக்கப்படும் காப்புறுதி திட்டம்.

எழுதிக்கொடுத்து பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினராக உதுமாலெப்பை இருக்கிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor