சூடான செய்திகள் 1

களு, ஜின் கங்கைளின் நீர் மட்டம் உயர்வு

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்தனகல ஓயா, களு கங்கை, களனி கங்கை ஜின் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

Related posts

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது

கிளிநொச்சி ரயில் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள்

“வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர பொறிமுறை வேண்டும்” ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!