வகைப்படுத்தப்படாத

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV|CHINA)-சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள காங்ஜியான் கவுண்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 புள்ளிகளாக பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

சுமார் 10 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நுவரெலியா மாவட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

இலங்கை, இந்திய பிரதமர்கள் புதுடில்லியில் சந்தித்தனர்

සරසවි උපාධිධාරින් 16,800 කට රජයේ පත්වීම්