உள்நாடு

சீனாவிலிருந்து மற்றொரு தொகை அரிசி

(UTV | கொழும்பு) – சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.

இலங்கை மாணவர்களுக்கு 500 மெட்ரிக் தொன் அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று 2,000 பேருந்துகள் மட்டுமே சேவையில்

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு ஜெருசலேம் பல்கலைக்கழக இறையியல் கல்லூரியில் கௌரவ முனைவர் பட்டம்

editor

ஐந்து மாதங்களில் 60 மில்லியன் இலாபத்தை பெற்ற இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் !