உள்நாடு

சீனாவிலிருந்து மற்றொரு தொகை அரிசி

(UTV | கொழும்பு) – சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது.

இலங்கை மாணவர்களுக்கு 500 மெட்ரிக் தொன் அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசி அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

editor

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்

149 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்!