உள்நாடு

சீனா அரிசி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்கிறது

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து வழங்கப்படவுள்ள ஒரு மில்லியன் மெட்ரிக் டொன் அரிசியை பெற்றுக் கொள்வதில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்திருந்தார்.

அவ்வாறு கொண்டு வரப்படும் அரிசி இரசாயன பசளை பயன்படுத்தாதது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இறப்பர், அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நன்கொடை வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு – சாணக்கியன் எம்.பி

editor

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்

பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு – படுகாயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

editor