உள்நாடு

சீடி விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க அனுமதி

(UTV | கொழும்பு) –  தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்டு வரும் சீ.டி.விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவையில் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட 14 நீதியரசர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

14 உயிர் காக்கும் மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இரு வாரங்களுக்கு பின்னரே ரயில் சேவைகள்

அபரெக்க பகுதியில் விபத்து – இருவர் பலி