உலகம்

சிலி இராச்சியத்தை வாட்டிய காட்டுத் தீ

(UTV|COLOMBO) – சிலி இராச்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரோகுண்ட் மற்றும் சென்ரோக் ஆகிய பிரேசங்களில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மியன்மாரில் தொடரும் பலிகள்

பெட்ரோல் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை!

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை