உள்நாடுபிராந்தியம்

சிலாபம் வைத்தியசாலைக்குள் வெள்ளம் – குழந்தைகளும் தாய்மார்களும் ஹெலிகொப்டரில் மீட்பு

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கு சிகிச்சை பெற்று வந்த 06 குழந்தைகள் உட்பட அவர்களின் தாய்மார்களும் நேற்று (30) புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இரத்மலானை இல 04 படைப்பிரிவைச் சேர்ந்த பெல்–412 ஹெலிகாப்டர் மூலமாக இந்தத் தாய்மார்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

Related posts

“வன்னித் தலைவனை விடுதலை செய்” – வவுனியாவில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் [VIDEO]

டக்ளஸ் மற்றும் முன்னாள் முன்னாள் முரளிதரனுக்கு இடையில் சந்திப்பு!

அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் விசேட சந்திப்பு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லா – முஷாரப் முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில்

editor