உள்நாடு

சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் குறித்த அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

Related posts

இன்றும் நாளையும் சமையல் எரிவாயு விநோயோகம் இல்லை

திரிபோஷா நிறுவனத்தை கலைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை

editor

போல்ரூம் நடனக் கூட்டமைப்பின் பதிவை இரத்து செய்து விசேட வர்த்தமானி