சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா , மத்திய , சப்ரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பம்

ஜனாதிபதி தலைமையில் இரணைமடு குள வான் கதவுகள் திறப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்