உள்நாடு

சில பகுதிகளுக்கு 13 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பில் பல பகுதிகளில் இன்று(16) இரவு 8 மணிமுதல் 13 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதனடிப்படையில் கொழும்பு 9, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று(16) இரவு 8 மணி முதல் நாளை(17) முற்பகல் 9 மணிவரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைகழக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

வெளிப்படையான அரசாங்கத்தை நாட்டில் உருவாக்க வேண்டும் – ஜகத் குமார.