உள்நாடு

சில கைவினை மற்றும் ஆடை பொருட்களது இறக்குமதி நிறுத்தம்

(UTV | கொழும்பு) – கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடை பொருட்கள் சிலவற்றை இறக்குமதி செய்வதனை நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

நேற்று(15) மாலை ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

மதுகம வீதியின் தனியார் பேருந்துகள் பணிப்புறக்கணிப்பில்

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிக்கை