உள்நாடு

சிறைச்சாலையில் ஒருவர் தற்கொலை

(UTV | களுத்துறை ) – களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

38 வயதான லுனாவை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீவிர சோதனை

editor

சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர் ஒருவர் கைது