உள்நாடு

சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு

(UTV|கொழும்பு)- சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 21 உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மின்வெட்டு அமுலாகாது

தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

editor