உள்நாடு

சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய மரம் வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் பலி – 10 பேர் காயம்

‘மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய ‘போ மரம்’ ஒன்று வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல்வி அமைச்சினால் விஷேட ஆய்வு

தேங்காய் எண்ணெய் போத்தல் கட்டுப்பாட்டு விலைக்கு

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த ஜனாதிபதி ரணில் திட்டம்!