உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts

“தேர்தலை நடத்தாவிட்டால், கட்டுப்படுத்த முடியாத போராட்டம் வெடிக்கும்” மகிந்த தேசப்பிரிய

வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடை!

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு – பெண் உட்பட பலர் கைது

editor