உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

(UTV|கொழும்பு)- சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பொதுத் தேர்தல் – 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல்

முதலாவது T20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

editor

சுகாதார விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது