உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

(UTV|கொழும்பு)- சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மேல்மாகாண பாடசாலைகள் குறித்து இன்று தீர்மானம்

BAR லைசன்ஸ் விவகாரம் – ரணிலுக்கு எதிராக நீதிமன்றில் மனு

editor

சாரதி அனுமதி பத்திரம் வைத்திருப்போருக்கான அறிவிப்பு!!!!!!