உள்நாடு

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிருவாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ச்சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 15 பேரில் உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரும் பிரதான சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு பேரும் மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் – பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

editor

வாகன வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இரு வாரங்களில் வெளியீடு.

நாமலுக்கு எதிராக நான் முறைப்பாடளிக்கவில்லை – அமைச்சர் பந்துல.