சூடான செய்திகள் 1

சிறைக்கைதிகள் சித்திரவதை தொடர்பான கணொளி இன்று(16) வெளியீடு

(UTV|COLOMBO)-அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் சிலரை கடந்த நவம்பர் 22 சித்திரவதைக்குட்படுத்திய காணொளி​யொன்றை, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இன்று(16) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.

இன்று(16), மருதானை, சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, அவர்கள் இதனை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஸ்டிக்கர் ஒட்டிய விவகாரம் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கை

editor

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…

ஊடகத்துறை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ருவன் விஜேவர்தன