உள்நாடு

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

(UTV | கொழும்பு) –  வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு

ஆனைவிழுந்தான் சம்பவம் – விசாரணைக்கு குழு நியமனம்

அரசியல் பழிவாங்கல் தொடர்பான இறுதி அறிக்கை கையளிப்பு