சூடான செய்திகள் 1

சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் நாளை

(UTV|COLOMBO) பிள்ளை பராயத்தை பாதுகாத்து அவர்களை உளவியல் ரீதியாக விருத்தி செய்யும் வகையில் சுற்றாடலை கட்டியெழுப்புவதற்கான தேசிய வேலைத்திட்டம் கொழும்பு மாவட்ட மாநாடு நாளை(21) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

Related posts

முத்தையா முரளிதரனாக பிரதி எடுக்கும் விஜய் சேதுபதி

படலந்த ஆணைக்குழு அறிக்கை – பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

சுற்றாடல் செயற்றிட்டத்தின் விசேட மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று