சூடான செய்திகள் 1

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு…

(UTV|COLOMBO) நாடு பூராகவும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனுராபுர நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் பாராளுமன்றத்தில் சந்திரிக்கா?: அதிர்ச்சியில் ராஜபக்ஸ அணி

ஐந்தாம் தர புலமைபரிசில் தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு

குழு நிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இன்று மீண்டும் முன்வைப்பு