சூடான செய்திகள் 1

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு…

(UTV|COLOMBO) நாடு பூராகவும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனுராபுர நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ரதன தேரர் எதிர்கட்சியில் இருந்து விசேட உரை

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம் [UPDATE]

அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு