உள்நாடு

சிறுத்தை கொலை தொடர்பில் நால்வர் கைது

(UTV|UDAWALA) – உடவலவையில் கடந்த வாரம், இளம் சிறுத்தை ஒன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு வேட்டைக்காரர்கள் உள்ளிட்ட 4 பேர், செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடவலவை – தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள கால்வாயிலிருந்து கொலை செய்யப்பட்டுள்ள சிறுத்தை ஒன்றின் உடல் கடந்த 02ம் திகதி மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் சிறுத்தை பலி

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் விவகாரத்தில் தவறு நடந்துள்ளது : தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

editor