உள்நாடு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இன்று முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) –   மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் 14 நாட்களுக்கு விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

அதற்கு பதில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பாக சிரேஷ்ட DIG ஆக ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது

editor

சியல்கோட் சம்பவத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் கண்டனம்

VAT தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!