உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் காலமானார்

(UTV|கொழும்பு) – இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் நேற்று தனது 74 ஆவது வயதில் காலமானார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட வானொலிகளில் மூத்த அறிவிப்பாளராகவும், பல்துறைக் கலைஞராகவும் சி.நடராஜசிவம் செயற்பட்டிருந்தார்.

Related posts

ரஷ்யாவில் ஐபோனுக்கு தடை!

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

எல்ல பகுதியில் தொடர்ந்து பரவி வரும் தீ

editor