உள்நாடு

சிபெட்கோ எரிபொருள் மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதிலும் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்போது எரிபொருளைப் பெற்று வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

களுத்துறை மாவட்டத்திற்கு கொரோனா பரவக் காரணம் சுற்றுலாப் பயணிகளே

அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்குமான அறிவித்தல்

புலமைப்பரிசில் பரீட்சை மீதான மனுக்கள் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor