சூடான செய்திகள் 1

சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு சிகரட் தொகையொன்றை கொண்டு வந்த ஒருவர் இன்று(12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையின் பெறுமதி 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கொழும்பிற்கு வரும் மின்சார சபை ஊழியர்கள்

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை