உள்நாடு

சிஐடி க்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV | கொழும்பு) –  குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

‘இலங்கைக்கு இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்’ – அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி