அரசியல்உள்நாடு

சி.ஐ.டி.யில் முன்னிலையானார் முன்னாள் எம்.பி நாலக கொடஹேவா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு முன்னிலையானார்.

Related posts

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

திருமண நிகழ்வுக்கு சென்ற கார் விபத்தில் சிக்கியது – தம்பதியினர் காயம்

editor

எரிபொருள் மானியம் கோரும் தனியார் பஸ் உரிமையாளர்கள்  சங்கம்