உள்நாடு

சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் தற்போது காணொளி உரையாடல் இடம்பெற்று வருகின்றது.

கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் இவ்வாறு கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது

Related posts

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டார் ஜனாதிபதி அநுர

editor

பொதுத் தேர்தல் – 24 மணி நேரத்தில் 127 முறைப்பாடுகள் பதிவு

editor