உள்நாடு

சாரதிகளுக்கான விசேட சுற்றிவளைப்புகள்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் அமுலாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ஜனாதிபதியின் மீலாத் தின செய்தி

பஸ்களில் அலங்கார பொருட்களை பொருத்த தடை

editor