உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்தவகையி்ல் மார்ச் 16 – ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 வரை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு அழைப்பு

editor

இந்திய வெளிவிவகார செயலர் ஜனாதிபதியை சந்தித்தார்

யாருக்கு ஆதரவு? – நாளை இறுதித் தீர்மானம்