உள்நாடு

சாரதி அனுமதிபத்திரம் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு)- வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அமைப்பு புதுப்பிப்பு பணிகள் காரணமாக நாளைய தினம் குறித்த அந்த திணைக்களத்தினால் சாரதி அனுமதி பத்திரங்கள் வௌியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

பண்டாரவளை மாநகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்

editor

புதிய பிறப்புச் சான்றிதழ்களில் விசேட மாற்றங்கள்