உள்நாடு

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இன்று நிறுத்தம்

(UTV|கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால், சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இன்று(01) நிறுத்தப்பட்டுள்ளது.

வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் காரணமாக குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

பலத்த காற்று வீசக்கூடும் – வெளியான அறிவிப்பு

editor

வரக்காபொல மண்சரிவு : தாய் – மகன் மீட்பு

எதிர்வரும் செவ்வாயன்று முதல் இரவு வேளைகளில் மின்துண்டிப்பு