சூடான செய்திகள் 1

சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் இனந்தெரியா நபர்களுக்கு இடையே துப்பாக்கிப்பிரயோகம்

(UTV|COLOMBO) கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் விசேட அதிரடிப் படையினருக்கும் இனந்தெரியா நபர்களுக்கும் இடையே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!

கொட்டாஞ்சேனையில் வாகன போக்குவரத்து மட்டு

மே மாதம் 7ஆம் திகதி பொதுவிடுமுறை