சூடான செய்திகள் 1சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு April 27, 2019157 Share0 (UTV|COLOMBO) சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.