அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பி மீளவும் விளக்கமறியலில்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி தொகை – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor

மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கை

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு – ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

editor