உள்நாடு

சாதாரண பரீட்சையிலும் எரிபொருள் நெருக்கடி..

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்விப் பொதுத் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டார்.

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தவுடன் மீண்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜிந்துபிட்டியில் 143 பேர் தனிமைப்படுத்தலுக்கு

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவர் இலங்கைக்கு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

editor