சூடான செய்திகள் 1

சஹ்ரான் தொடர்பான 97 அறிக்கைகள் ஒப்படைப்பு

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபராக கருத்தப்படும் சஹ்ரான் ஹசீமின் 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான செயற்பாடுகள் தொடர்பான 97 அறிக்கைகள் தேசிய புலனாய்வு பிரிவினரால் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

ஜனாதிபதி நாடு திரும்பினார்

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது