சூடான செய்திகள் 1

சஹ்ரான் உடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய இருவர் கைது

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்புடையதாக கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி – ஹிங்குல பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

நாளை காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு