சூடான செய்திகள் 1

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய மேலும் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர்  ஹொரவபொத்தானை பகுதியில் வைத்து காவல்துறை அதிரடிப்படையினரால்  அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

சேனா படைப்புழு தாக்கம்- நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு