சூடான செய்திகள் 1

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஆழ்ந்த கவலையை வெளியிட்டது கனடா

 

(UTVNEWS|COLOMBO) – புதிய இராணுவ தளபதியாக நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது

நேற்யை தினம் புதிய இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார்.

இலங்கைக்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமர் தலைமையில் நாளை விஷேட கலந்துரையாடல்

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்