உள்நாடு

சவூதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மூவரின் சடலங்கள்

(UTV | கொழும்பு) – சவூதி அரேபியாவில் பணியாற்றிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் நாட்டுக்கு இன்று(07) கொண்டுவரப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவில் கொலை செய்யப்பட்ட 59 வயதுடைய தந்தை 55 வயதுடைய தாய் மற்றும் 34 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு கொண்டவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களது பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!